நன்றி


நன்றி!!!

              மலர்மருத்துவத்தை அறிமுகப்படுத்தி கற்றுக்கொடுத்த அண்ணன் ச.வெங்கடாசலம் , அண்ணி ஆவுடேஸ்வரி .

ஆசான்கள் கிருபானந்தம் , வெள்ளைச்சாமி , மகாவிஷ்ணு , மருது , பைரவன் .

 மலர் மருத்துவ கருத்துகளை பரிமாறி  புதியவற்றை படிக்க உற்சாகபடுத்திகின்ற  மோகன்ராஜ் , தீபம் சிவா , கோவர்த்தன் , மீரா , ஆதி , விஜயகுமார் , செந்தில் , சுந்தர்.

மலர்மருத்துவ தமிழ்/ஆங்கில புத்தக ஆசிரியர்கள் , மலர் மருத்துவம் பற்றிய உரைகள், குறிப்புகள் , படத்தொகுப்புகளை சேவையாக அனைவருக்கும் வழங்கிகொண்டிருக்கும் எண்ணற்ற இணைய தளங்கள் .

தங்கள் கேள்விகள் மூலம் மலர் மருத்துவ தேடலை அதிகப்படுத்திய மலர் மருத்துவ மாணவர்கள் , நண்பர்கள் .

அனைவருக்கும் எனது நன்றி ! நன்றி ! நன்றி !