Friday, May 10, 2013

பூக்களின் மருத்துவக் குணங்கள்



ரோஜாப்பூ       :     ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால்
                                     வாய்புண்  குணமாகும்.


மல்லிகைப்பூ    :     தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின்
                                     மார்வில் பால்  கட்டிவிட்டால் மல்லிகை பூக்களை
                                     மார்பில் வைத்து கட்டினால் கட்டிய பால் கரைந்துவிடும்.

 வேப்பம்பூ       :     கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி
                                பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.

 அரளிப்பூ        :     தலையில் வைத்துக்கொண்டால் பேன் ஒழியும்

தாமரைப்பூ      :     தாமரைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர  நரை,         திரை, பூப்பு ஆகிய மூன்றும் வாராது.
 

செம்பருத்திப்பூ   :     முடி உதிர்வதை தடுக்கவும் , கண் எரிச்சலை      போக்கவும் பயன்படும்.