ரோஜாப்பூ : ரோஜா
இதழ்களை அப்படியே சாப்பிட்டால்
வாய்புண் குணமாகும்.
மல்லிகைப்பூ : தாய்ப்பால்
கொடுக்கும் தாய்மார்களின்
மார்வில் பால் கட்டிவிட்டால் மல்லிகை பூக்களை
மார்பில் வைத்து கட்டினால் கட்டிய பால் கரைந்துவிடும்.
தாமரைப்பூ : தாமரைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை, திரை, பூப்பு ஆகிய மூன்றும் வாராது.
செம்பருத்திப்பூ : முடி உதிர்வதை தடுக்கவும்
, கண் எரிச்சலை போக்கவும் பயன்படும்.